tag:blogger.com,1999:blog-4491833376619632466.post4625113047117249063..comments2023-09-20T00:41:28.516-07:00Comments on தமிழின் குரல்: ஈழத்திற்கான செம்மொழிப் பாடல்Sathyanhttp://www.blogger.com/profile/07692467293897683040noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4491833376619632466.post-41256229815193881132010-06-04T09:07:48.920-07:002010-06-04T09:07:48.920-07:00ஈழத்தில் ஒலிக்கும் அவலக் குரலை அமுக்கவே உலகத் தமிழ...ஈழத்தில் ஒலிக்கும் அவலக் குரலை அமுக்கவே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு – அதனை முறியடிக்க கோரிக்கை<br />http://www.nerudal.com/nerudal.16736.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4491833376619632466.post-87106892446432015832010-06-04T06:59:35.932-07:002010-06-04T06:59:35.932-07:00முத்தமிழ் காவலா! மு. கருணாநிதி என்னும்
முதலமைச்சே...முத்தமிழ் காவலா! மு. கருணாநிதி என்னும் <br />முதலமைச்சே! "மூன்று" தேவி கொண்ட (மூதேவி) <br />பித்தனே! பிசாசே! பிறை நூறு கண்டும் <br />பெரும் பதவி மோகம் கொண்ட எம் <br />சத்துரு நீயே! சாகும் போதும் <br />சரியாசனத்தில் சரியும் உந்தன் <br />அத்தனை கனவும் அடைந்தனை கண்டாய். <br />ஆசை என்னும் தீர்ந்தது இல்லை. <br /><br />மஞ்சள் பையுடன் மதுரை ரயில் ஏறி <br />மக்களை மாற்ற புறப்பட்டாய். <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4491833376619632466.post-58464707915369659952010-06-03T19:28:31.362-07:002010-06-03T19:28:31.362-07:00Our people....sisters...brothers have been slaught...Our people....sisters...brothers have been slaughtered by Sri Lankan troops headed by Mahinda Rajapaksha & Co. We always trust and love our umbilical code relatives 'Tamil Naadu tamils’. Many of our brothers and sisters participated in many protests and some of them have sacrificed their lives for us by burnt themself to stop this worst Genocide of this century. <br />But this Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4491833376619632466.post-53392661750702476812010-06-03T19:22:56.314-07:002010-06-03T19:22:56.314-07:00• அண்டை வீட்டில் இழவு விழுந்தால் ஏதோ எம் வீட்டில் ...• அண்டை வீட்டில் இழவு விழுந்தால் ஏதோ எம் வீட்டில் நடக்ககூடாது நடந்துவிட்டது போல ஒரு தவிப்புடன் இருப்போம். சில காலத்திற்கு எம் வீட்டின் நல்ல காரியங்களைக் கூட தள்ளி வைப்போம். ஆனால் இந்த பாதகன் அண்டை நாட்டில் சொந்த மக்கள் கொத்துக் கொத்தாக பொசுக்கப்பட அந்த நேரத்தில் வாரிசு அரசியலுக்காக அங்கும் இங்குமாக தள்ளாத வயதிலும் நாயோட்டம் ஓடிவிட்டு இப்ப தன் புகழ் பாட ஒரு விழா எடுக்கிறான்....தன் சொந்தங்களின் Anonymousnoreply@blogger.com