.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Monday 14 December 2009

வேட்டைக்காரன்

கூத்தாடிகளுக்கு சேவகம் செய்யும் தமிழன்

விஐய் போன்ற கூத்தாடிகளுக்கு சேவகம் செய்யும் தமிழன் இருக்கும் வரை தமிழனுக்கு அழிவுதான். இந்த மந்தைகள் இருக்கும் வரை அவன் வேட்டைக்காரன் தான். நான் விஐயை மட்டும் சொல்லவில்லை. ஒட்டுமொத்த சினிமா உலகைப்பற்றியே கூறுகின்றேன். அவர்கள் தனியே சினிமாக்காரர்கள் என்றால் விட்டுவிடலாம்; தமிழனை ஆள நினைக்கும் கூட்டம். எச்சரிக்கையாக இருப்பதில் என்ன தவறு?!

'இளைய தளபதி'யின் தமிழின வேட்டை

'இளைய தளபதி'யின் வேட்டைக்காரன்(சிரிக்க)




தமிழ்த் தேசியம் வாழுகிறதென்றால்; மானமுள்ள தமிழ்ச்சாதி வாழ்கிறதென்றால் இனி எவருமே எமது தலையில் மிளைகாயை அரைக்க முடியாது என்பதை வேட்டைக்காரனை வேட்டையாடி நிரூபித்துக் காட்டுங்கள். -சுவிஸ் இளையோர் பேரவை.



இதோ சேவகம் செய்யும் கூட்டம்:
வேட்டைக்காரன் எதிர்ப்பாளர்களுக்கு கண்டனங்கள்
http://www.facebook.com/group.php?gid=238511328377

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis