.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Saturday 12 June 2010

திராவிடம் பேசி தீராவிஷம் கக்காதீர்

திராவிடம் பேசி தீராவிஷம் கக்காதீர்
உறைவிடம் இன்றி உன்னினம் தெருவில்
மறைவிடம் இல்லை மானம் காக்க
கழிவிடம் உன் சோதரர் புதைகுழி
அறிவிடம் கூடி விடிவைத் தேடு - தோழா
திராவிடம் பேசி தீராவிஷம் கக்காதீர்

-சூர்யா-

1 comment:

  1. சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்....
    சங்கர மடத்தின் பயனெல்லாம் அவாளுக்கே !
    பணம் கொடு,மானத்தை இழ, பிராமணாள் வாழ்வுக்கே மடம்.
    அனைவரும் அர்ச்சகராலாம், இந்தியாவின் புதிய கருவரை(உச்ச அநீதி மன்றத்தின்) கதவு திறந்தால்.
    ஆரியம் பேசுங்கள் அடிமைகளே !
    உங்களுக்கு எதற்கு உரிமை ?
    ஈழத்தில் மடிந்தது மட்டும் பார்ப்பானாக இருந்திருந்தால் இந்தியா என்ன செய்திருக்கும் ?

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis