.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Sunday 27 June 2010

அகம் அறிந்திடின்

அகம் அறிந்திடின்
முகம் தேவையில்லை
உன் முகம் பார்த்தால்..
யாகம் தேவையில்லை
பாகம் பிரிவில்லை
தாகம் தணியும்
சுகம் வரும்
சுபம் தரும்
-சூர்யா-




http://www.facebook.com/photo.php?pid=1377610&id=1313264151&subject=154437608809




முழு நிலவு
மூழ்கிய கனவு
எழும் நினைவு
எழுதாப் புனைவு
அடங்கிய அலை
அலையும் நிலை
அவள் சிலை
வாழுமோ கலை?!
-சூர்யா-




http://www.facebook.com/photo.php?pid=401054&id=1782415579&subject=154437608809



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis