.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thursday 1 July 2010

பூக்கும் இங்கும் அமைதி

குரங்குலிருந்து வந்து
கூர்ப்புவிதி வகுத்தவன்
செழுமைபட்டு வாழ்ந்து
நாகரீகம் பல கண்டவன்
ஆறறிவுக் கர்வத்தால்
பகுத்தறிவை இழந்தவன்

கர்வமது அகத்தே கொண்டு
கொலைக்கலைகள் பல பயின்று
சோதரரையே நடுவீதியில் கொன்று
மிருகமதை வென்ற கொடியோன்

மனதில் மலமே எண்ணி
உலகில் கலகமே பண்ணி
பன்னி போல் தின்று
தானுண்டு கொழுத்து
தரணியை அழித்த
இவன் இங்கில்லையேல்
பூக்கும் இங்கும் அமைதி
பூவுலகில் இதுவே நியதி.
-சூர்யா-

http://www.facebook.com/photo.php?pid=411956&id=1782415579&subject=154437608809

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis