.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thursday 12 November 2009

மாவீரர் நாள் /Maveerar Naal/ Heroes' Day

உத்தியோக பூர்வ விடுதலைப் புலிகளின் மாவீரர்தின உரைக்கு இங்கே அழுத்தவும்.





Let us all remember the fallen heroes of ours.

The fight 4 freedom is still on; we shall never give up.

These men and women gave their lives selflessly.

Let us all take a vow that we will never eva forget'em

we honour these souls; they died to free Mother Eelam

and know that they've become angels in the heavens.

The memory of them will live on forever

We will carry their dreams in our hearts.

They are among the clouds; will vist us with the breeze.

So as long as last Thamil alive; they will be remembered.

We will hold them in our hearts; will treasure their memories.

As long as we can breathe; our heroes will never be apart.

So as we buried you with honor; we will grieve, then heal & pray.

Even though we'll miss them, we are united in the name of our heroes

- Surya-



மணம் வீசும் பூக்கள்!

ஈழம் எங்கள் நாடடா, ஈன்ற அன்னை தமிழடா!

நாடு எங்கள் கண்ணடா, வீரம் எங்கள் நெஞ்சடா!

மானம் காத்த மறவர் எங்கள் மடிவில் நூறு கதையடா!

வானம் கூட எம்மைக்கண்டு வியந்த காலம் உண்டடா!

கானகமும் எம்மை காத்த கதைகள் உண்டு கேளடா!

எங்கள் மண்ணில் நாங்கள் வாழும் வாழ்க்கை கண்ட பேரடா

வாழவேண்டும் ஈழவன் போல் எண்று சொன்னதுண்டடா!

எம் இனத்தின் ஆணி வேரை அறுத்து விட எண்ணியே

சிங்களமும் சிந்தை கொண்டு செய்த பாவம் நூறுடா!

பார்த்துப் பார்த்து அன்னை ஈன்ற பிஞ்சுகளை கூடடா

சிங்களம் தன் காலில் போட்டு கசக்குவதும் உண்டடா!

எம்மை காக்க அவதரித்த உத்தமன் நம் அண்ணண்டா!

அண்ணண் வழி பாதையிலே அண்ணண் அக்கா பலரடா!

வீரம் எண்ற வார்த்தை கூட இவரை கண்ட பின்னடா

வீறு கொண்டு வேங்கையாக வாழ்த்து சொன்னதுண்டடா!

இவர்தனை போல் பாரதநில் தியாகி உண்டோ சொல்லடா!

மெழுகுவர்த்தி கூட எங்கள் அண்ணண் அக்கா முன்னிலே

நெஞ்சுருகி தலை சாய்த்து நன்றி கூறும் கேளடா!

இவரைக்கொண்ட எமது மண்ணை நாம் இழக்கக் கூடுமோ?

இவரைக் கொன்ற அரக்கர்த்னை நாம் மறக்க கூடுமோ?

இறக்க வில்லை நீங்கள் எங்கள் உயிர்கள் அண்ணண் அக்காவே!

புதைய வில்லை நீங்கள் மண்ணில் விதைக்கப்பட்ட விதைகளே!

மலரும் வரை ஈழம் எங்கள் பாதை உங்கள் பாதையே!

மலர்ந்த பின்னும் மனதில் நீங்கள் மணம் வீசும் பூக்களே!

எங்கள் மனம் தேடும் பூக்களே! வீர உரம் போடும் நூல்களே!

வாழ்க தமிழ்! மலர்க தமிழ் ஈழம்!


நன்றி:

மனம் வீசும் பூக்கள்!


இவன்

ஈழன் இளங்கோ

சிட்னி, அவுஸ்திரேலியா.
http://www.facebook.com/Eelan.Elanko?v=app_2347471856&ref=profile













மாவீரர்கட்கான உங்கள் நினைவெட்டுக்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

pls leave ur remembrance messages in the comments box

உத்தியோக பூர்வ விடுதலைப் புலிகளின் மாவீரர்தின உரைக்கு இங்கே அழுத்தவும்.

9 comments:

  1. மாவீரரே நீங்கள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. http://www.facebook.com/Eelan.Elanko?v=app_2347471856&ref=profile

    ReplyDelete
  3. நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும்;
    மாறா அன்பு மனங்களைத் தொடுக்குமே. தமிழினத்தின் காவலர்களுக்கு வீரவணக்கங்கள்

    ReplyDelete
  4. Salutations to brave warriors of Eelam. Valkzha Thamil! Velkzha Eelam!

    ReplyDelete
  5. புலிகள் (தென்தமிழீழம்)12/11/09 15:32

    இம்ரான் பாண்டியன் படையணி, கடற்புலிகள், வான்புலிகள், ஆழ ஊடுருவும் படையணி, புலனாய்வுத்துறை, மாலதி படையணி,
    சோதியா படையணி, தலைவர் பாதுகாப்பு சிறப்புப் படையணி, சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, குட்டிசிறீ மோட்டார் படையணி, கரும்புலிகள் அணி, பொன்னம்மான் கண்ணிவெடி படைப்பி...ரிவு, ராதா வான்காப்புப் படையணி, ஜெயந்தன் படையணி, சிறுத்தைகள் படையணி, அனைத்துலகத் தொடர்பகம்,காவல்துறை, துணைப்படை இன்னும் உயிர்ப்புடனே....

    ஈழம் மீண்டும் மீளும்.

    நன்றி!

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

    ReplyDelete
  6. புலிகள் (தென்தமிழீழம்)12/11/09 15:35

    நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

    ReplyDelete
  7. உயிரின் கடைசித்துளி உள்ளவரை
    உடலின் கடைசிகலம் இயங்கும் வரை
    தமிழ்ழீல நம்பிக்கை அழியாது..........

    ReplyDelete
  8. http://puliveeram.blogspot.com

    ReplyDelete
  9. Vazhka Thamizh Maveerar

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis