.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Friday 16 October 2009

உலகத்தமிழரே!!! களத்திற்கு வாருங்கள்!



நாளை (17.10.09) இலண்டனில், பிரான்சில், இத்தாலியில் மாபெரும் பேரணிகள்: சுவிசில் 21 ம்,24 ந் திகதிகளில் யேர்மெனியில் 22ல்.

அறப்போராட்ட களத்தில் நீதி கேட்க உலகத்தமிழரே வாரீர்.

150 நாட்களாக வதைமுகாம்களில் தமிழர்கள்:

லண்டனில் மாபெரும் பேரணி


எமது மக்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமையுடன் 150 நாட்கள் ஆகின்றன. இதனை உலகிற்கு நினைவூட்டி நீதி கேட்கும் முகமாக லண்டனில் மாபெரும் பேரணிக்கு பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. சனிக்கிழமை (17.10.09) பிற்பகல் 12:00 மணிக்கு லண்டன் எம்பாக்மண்ட் எனும் இடத்தில் தொடங்கும் இப்பேரணியானது ஹைட் பார்க்கில் முடிவடையும் எனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.



:::MASS PROTEST RALLY:::

Calling To:

::UNLOCK THE CAMPS: End 150 days of detention
::International Independent Probe into WAR CRIMES
::BAN KI-MOON - charged with INACTION

::==>TAMILS PAY THE PRICE:

::::over 20,000 in the final onslaught!
::::over 280,00 (incl. over 30,000 children) locked up against their will!

Venue: starts EMBANKMENT --- ends HYDE PARK
Date: 17/10/2009 @ 12 noon

Tube: Embankment/Temple

--------Organised by BTF and TYO--------

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis