.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Wednesday 19 May 2010

காணொளி: 15,000 பிரித்தானியத் தமிழர் கூடினர்.

கடந்த ஆண்டு இலங்கை இனவெறி அரசு தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட மனித நாகரீகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய மிகபெரிய இனஅழிப்பு நாள்களின் ஒராண்டு நினைவு வணக்க நிகழ்வும் இலங்கையரசின் போர்குற்றங்களை சர்வதேசத்திற்கு எடுத்து சொல்லும் போர்குற்றவியல் நாளும் இலண்டன் நகரில் வெஸ்ட்மின்ஸ்ரர் நாடாளுமன்ற சதுக்கத்தில் 15,000 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கூடி உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

1 comment:

  1. Indian backed Pakse Fascist's in Sri Lanka are WAR CRIMINALAS
    http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bctid=86382573001
    முள்ளிவாய்க்கால் வீரகாவியம் மே 18
    படியுங்கள்! பரப்புங்கள்!!
    http://senthanal.blogspot.com/2010/05/18.html

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis