.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Sunday 18 July 2010

தலைமைக்கு இலக்கணம் நெல்சன் மண்டேலா.

தலைவன் என்பவன் தன்னை எதிர்ப்பவர் எல்லோரையும் அழிப்பவனல்ல. தலைமைக்கு அடிப்படைப் பண்பு மனிதாபிமானம். எதிரியையும் நண்பனாக்கக் கூடிய உயர்பண்பு இருத்தல் வேண்டும். நெல்சன் மண்டேலா சகல தலைமைப் பண்புகளும் கொண்ட ஒரு உயர் தலைவர். நம்மினத்திலும் இப்படி ஒரு தலைவர் வரமாட்டாரா?!

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis