.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Tuesday 13 July 2010

ஈழம் மீண்டும் மீளும்.


தங்கையர் பலர் அவயமிழந்தனர்
மங்கையர் பலர் கற்பிழந்தனர்
தாயவர் பலர் வாழ்விழந்தனர்
தந்தையர் பலர் கதியிழந்தனர்
தூயவர் பலர் நெறியிழந்தனர்
மறத்தமிழர் பலர் உயிரிழந்தனர்
ஈனத்தமிழர் மானமிழந்தனர் - இன்னும்
ஈழத்தமிழர் உணர்விழக்கவில்லை
புலிகள் இங்கு மீண்டும் கூடும்
நரிகள் அதைக் கண்டு ஓடும்
இழிநிலை இல்லாதொழியும்
தமிழிசை உயர ஒலிக்கும்
ஈழம் மீண்டும் மீளும்.
-சூர்யா-

காணும் கண்களே..கூறும் கருத்தென்ன?
http://www.facebook.com/group.php?gid=154437608809

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis