.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Sunday 30 May 2010

"துரோகிகள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள்!"- பெரியார்

"துரோகிகள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள்! தோன்றிய துரோகிகள் தான் என்று கருதி விடாதீர்கள்; நாளைக்கும் தோன்றுவான்; மறுநாளும் தோன்றுவான்; காரணம் தமிழனின் இயல்பே அப்படி ஆகிவிட்டது."
-[பெரியார், 27.09.1957]

1920-முதல் என் பிழைப்பை விட்டுவிட்டு வியாபாரத்தை விட்டுவிட்டு வந்து சந்தியாசிபோல் ஆனேன்? துரோகத்தையும், காட்டிக்கொடுத்து வயிறு வளர்ப்பவர்களையும் கண்டேன். நான் பாடுபட்டு ஏதோ ஓரளவு உணர்ச்சி மக்களுக்கு வந்துள்ளது! இது எத்தனை நாளைக்கு நிற்கும்? நான் தலை சாய்ந்தால் தீர்ந்தது!

நம் உயிரைக் கொடுத்தாவது இதை மாற்ற வேண்டும்;

-[பெரியார், 27.09.1957]

தமிழினத்துரோகி கருணாநிதி

http://www.facebook.com/group.php?gid=110137469026235

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis