.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Wednesday 16 June 2010

போராடும் அன்பில்; அட ஏன் தான் காயமோ?!


பூ மீது யானை; பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை; போய் விழுந்தால் பாடுமோ
போ என்று சொன்னால்; வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில்; அட ஏன் தான் காயமோ

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே

பூ மீது யானை பூவலியை தாங்குமோ?
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ??

உடைத்துப் பார்க்கும் இதயம் உனது,
படைத்து பார்ப்பதை அறியாதே..
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..........

உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே..
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே...

காதல் போலவே நோயும்இல்லையே...
யாவும் உண்மை தானே..
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே..

பூ மீது யானை.. பூவலியை தாங்குமோ..
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ..

விலகும்போது நெருங்கும் காதல்..
அருகில் போனால் விலகிடுமோ..
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம் போலவேவலி தருமோ...ஆ..ஆ..ஆ..ஆ...

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ..
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம் போலவே வலி தருமோ

வேறு வேறாக நினைவு போகையில்
காதல் கொள்ளுதல் பாவம்..
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்...

பூ மீது யானை.. பூவலியை தாங்குமோ..
தீ மீது வீணை.. போய் விழுந்தால் பாடுமோ..
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ..
போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ..

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே..
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே...
இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே..
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே..

பூ மீது யானை.. பூவலியை தாங்குமோ..
தீ மீது வீணை.. போய் விழுந்தால் பாடுமோ..

படம் : டிஸ்யூம்
குரல் : மால்குடி சுபா
இசை : விஜய் அன்ரனி
நடிகர்கள் : ஜீவா+சந்தியா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis