
முகம் தேவையில்லை
உன் முகம் பார்த்தால்..
யாகம் தேவையில்லை
பாகம் பிரிவில்லை
தாகம் தணியும்
சுகம் வரும்
சுபம் தரும்
-சூர்யா-
http://www.facebook.com/photo.php?pid=1377610&id=1313264151&subject=154437608809

மூழ்கிய கனவு
எழும் நினைவு
எழுதாப் புனைவு
அடங்கிய அலை
அலையும் நிலை
அவள் சிலை
வாழுமோ கலை?!
-சூர்யா-
http://www.facebook.com/photo.php?pid=401054&id=1782415579&subject=154437608809
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.