எள்ளி நகையாடா கள்ளமிலா நட்பு
எண்ணி நினைத்தாலும் இனிக்கும் நட்பு
இனி வருமா அந்த வசந்த நட்பு?

அன்பின் பகிர்வால் மாங்காய் இனிக்கும்
அன்பின் இணைவால் நட்பு இனிக்கும்
அன்பின் இருப்பால் வாழ்வு இனிக்கும்
அன்பின் பிணைப்பால் அணைத்தும் இனிக்கும்
-சூர்யா-
காணும் கண்களே..கூறும் கருத்தென்ன?
http://www.facebook.com/group.php?gid=154437608809
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.