.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..
Showing posts with label பதிவர். Show all posts
Showing posts with label பதிவர். Show all posts

Tuesday, 8 June 2010

வினவின் கனவை உடைப்போம் வாரீர்


பதிவுலக நாட்டாமை; இல்லையில்லை எருமை
வினவுக் குழுமம் கண்டது ஓர் கனவு
வினை செய்தால் திணை விளையுமென்று
பிரிவினை செய்தாய் கபடத்துடன் கனியுமென்று
தாங்கள் உத்தமர்களாம் உதவாக் கரைகள்
கறை படிந்து பரி வேசம் பூணும் நரிகள்
கபடக் கூட்டம் தமிழனைப் பிரித்திடலாமென்று
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடலாமென்று
நரியதை உரித்துக்காட்ட இங்கு பரிகள் கூடும்
பயந்து தூர வெட்கி இனிப் பன்னிகள் ஓடும்
தமிழனைக் கூறுபோட வினவினாய் நீவிர்
சதி இங்கு உடையாதென்றா கனவா உமக்கு
விதி என்று அடங்கிட அடிமைகளல்ல நாம்
மானத் தமிழரடா! ஓட்டாதே உன் பிரிவினையை
ஈனப் பிறவிகளே! அழிந்ததடா உன் முகத்திரையே.

-ஆக்கம்: சூர்யா-

********************************************
வினவு தளம்: எச்சரிக்கை! எச்சரிக்கை!
http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_7110.html

Monday, 7 June 2010

வினவு தளம்: எச்சரிக்கை! எச்சரிக்கை!

வினவு தளம் பற்றி எமக்கு பல தகவல்கள் வந்தடைந்துள்ளன. சரியான ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப் பட்டவுடன் இவற்றை மிக விரைவில் வெளியிடவுள்ளோம். வினவுதளக் கட்டுரையாளர்களின் அரசியல், சமூக, பொருளாதார, சாதி, மத, பெண்ணிய, துரோகச்சதிகள் பற்றியும் இவர்கள் குடும்பப் பின்னணிகள் பற்றிய தகவல்களும் வந்து குவிந்துள்ளன. ஆதாரங்களுடன் விரைவில் அம்பலப் படுத்தவுள்ளோம். இவர்களின் கட்டுரைகளை உத்தமர்கள் என நினைத்து இங்கும் பிரசுரம் செய்திருந்தோம். அதற்காக வருந்துகிறோம். வாசகர்களிடம் இதயசுத்தியுடன் மன்னிப்புக் கோருகிறோம். தமிழினத்தைக் கூறுபோட்டு, பலதரப்பட்ட தமிழர் விரோத நடவடிக்கையில் வினவு ஈடுபட்டுள்ளது. ஈழமக்களுக்கு ஆதரவு போன்று நடித்த இவர்கள் மெது, மெதுவாக சாதுரியமாக ஈழ ஆதரவாளர்களைச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது ஒருவருடன் ஒருவர் மோதவிட்டும், பல்வேறு வேற்றுமைகளை விதைத்தும் தமிழர் ஒற்றுமையை வேரோடு அறுக்கவுள்ளனர். இவர்களின் நரித்தனமான வலைக்குள் வீழவேண்டமான தமிழின உணர்வாளர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் தகவல்கள் வெளிவரும். காத்திருங்கள். நன்றி.

தகவல் உதவி:
தமிழர் புலனாய்வு மையம்
Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis