Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts
Tuesday, 8 June 2010
வினவின் கனவை உடைப்போம் வாரீர்
பதிவுலக நாட்டாமை; இல்லையில்லை எருமை
வினவுக் குழுமம் கண்டது ஓர் கனவு
வினை செய்தால் திணை விளையுமென்று
பிரிவினை செய்தாய் கபடத்துடன் கனியுமென்று
தாங்கள் உத்தமர்களாம் உதவாக் கரைகள்
கறை படிந்து பரி வேசம் பூணும் நரிகள்
கபடக் கூட்டம் தமிழனைப் பிரித்திடலாமென்று
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடலாமென்று
நரியதை உரித்துக்காட்ட இங்கு பரிகள் கூடும்
பயந்து தூர வெட்கி இனிப் பன்னிகள் ஓடும்
தமிழனைக் கூறுபோட வினவினாய் நீவிர்
சதி இங்கு உடையாதென்றா கனவா உமக்கு
விதி என்று அடங்கிட அடிமைகளல்ல நாம்
மானத் தமிழரடா! ஓட்டாதே உன் பிரிவினையை
ஈனப் பிறவிகளே! அழிந்ததடா உன் முகத்திரையே.
-ஆக்கம்: சூர்யா-
********************************************
வினவு தளம்: எச்சரிக்கை! எச்சரிக்கை!
http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_7110.html
Subscribe to:
Posts (Atom)
Thirukkural திருக்குறள் Holykural

Kural குறள் - 533
பொருட்பால் - பொச்சாவாமை
எப்பால் நூலோர்க்கும் துணிவு.
Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.
Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis