.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Wednesday 17 March 2010

ஆன்மீக வெறியர்களும் பகுத்தறிவு நரிகளும்

இவர்கள் எல்லோருமே மக்களை ஏமாற்றும் தமிழருக்கு இழிவைத் தரும் வேடதாரிகள்.

காவியைக் கழற்று நித்தியானந்தா! ஆச்சிரமங்களைக் கல்விக்கூடங்கள் ஆக்கு! விஞ்ஞான, மருத்துவ, பாலியல் ஆராய்ச்சிகளை சட்டப்படி, சமூக ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் கெடுக்காமல் செய். மக்களை மாக்கள் ஆக்குவதை நிறுத்து.



சுவாமி நித்தியானந்தா: நெற்றிக்கண்ணைத் திறக்கினும் குற்றம் குற்றமே

கருணாநிதி! தமிழர் தலைவன் என்று கூறி தமிழனைச் சுரண்டுவதை நிறுத்து. இன்னும் 25 சந்ததிக்கு சொத்துத் சேர்ப்பதையும், பாழான கவிகள் எழுதுவது, ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதைவிட்டு ஒரு நாள் போய்ச் சேர்ந்தாயென்றால் அன்றுதான் தமிழர்களுக்குத் திருநாள்.





வீரமணி! திராவிடம் பேசுவதை நிறுத்து. பெரியார் பெயருக்கு தொடர் கழங்கம் நீ. தோற்றத்தில் நித்தியானந்தா உம்மைவிடத் திராவிடன் மாதிரித் தோன்றுது. கறுப்புச்சட்டையை கழற்றிவிட்டு எதாவது மக்களை எப்படி எமாற்றலாம் என்று கல்லூரி தொடங்கலாம்.



நக்கீரனை நக்கிரவீரன் என்றும் சன்ரீவியை ஃபோர்ன்ரீவி என்றும் மாற்றலாம்.



மேலும் விரிவாக வளரும்.......





2 comments:

  1. உங்களின் தயிரியமான நேரிடை எழுத்து மிகவும் அருமை. முற்போக்கு சிந்தனை மாற்றத்தை உண்டுபடுத்தும் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். மேலும் எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Hello Friend,  Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

     
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com


    (Pls ignore if you get this mail already

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis